பசில் ராஜபக்கஷ -6 நாடுகளின் தூதுவர் களுக்கிடையில் விசேட கலந்துரையாடல். நன்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அறிவித்துள்ளார். இதற்கமைய…