இரவு தூங்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும்.
மறுநாள் காலையில் முகத்தை நன்றாக நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிள் மறையும்.
அத்துடன் தேங்காய் பால், தேன் மற்றும் 2 சொட்டு பாதாம் எண்ணெயை சேர்க்கவும்.
இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.
இவ்வாறு செய்து வந்தால் சருமம் ஈரப்பதமாக மாறும்.