Author: News Desk

யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவம் இடைநிறுத்தம்!

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தின் வருடாந்த ஆவணி…
கருப்பட்டியின் மருத்துவ குணம்…!!

கருப்பட்டி இரத்தத்தை நன்கு சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். அத்துடன் தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து குடித்தால் நமது…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை கைது!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் அண்மைக்காலமாக பலரை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோவை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில்…
மறைந்த காமெடி ஜாம்பவானாக திகழ்ந்த விவேக் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி!

தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் நடிகர் விவேக். இவர் சமூக கருத்துக்கள் நிறைந்த காமெடிகளால்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 2,717 பேரே…
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார்!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் சுவாச கோளாறு காரணமாக தமிழகத்தில் மதுரை அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சை…
|
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…
உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா,…
|
கொழும்பிலுள்ள பிரபல பத்திரிகை நிறுவனத்தில் நுழைந்த  டெல்டா!

கொவிட் தொற்று மற்றும் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொழும்பிலுள்ள பிரபல பத்திரிகை ஊடக நிறுவனத்திலும்…
வாகன வருமான வரி அனுமதி பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரி அனுமதி பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுளளதாக தகவல்வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த…
சேறுவில பிரதேச வியாபார நிலையங்களுக்கு பூட்டு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில பிரதேசத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
செஞ்சோலை படுகொலை நினைவு அஞ்சலி – எம்.கே.சிவாஜிலிங்கம்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,667 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஒத்தி வைப்பு!

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2…