Author: News Desk

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என்று பருத்தித்துறை…
திருகோணமலையில் அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதை கருத்தில்கொண்டு இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார…
யாழில் மேலும் நால்வர் கொவிட் -19 நோயினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை மேலும் நால்வர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில்25,166பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
|
கொவிட் தொற்று பரவலை மறந்து  செயற்படும் பொது மக்கள்!

சிலாபம் பொது மீன் சந்தையில் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக செயற்படுவதாக தகவல் வெளியாகியுயள்ளது. இதற்கமைய…
இன்று நாடாளுமன்றில் எழுமாறாக பி.சி. ஆர் பரிசோதனை!

தற்போது நாட்டில் நிலவும் நிலையினைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் எழு மாறாக இன்று பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
தனிமைப்படுத்தல்  சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
மின்னணு முறையில் அவசர கால விசா பெறும் புதிய நடைமுறை!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான வீசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய மின்னணு முறையில்…
|
இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
கர்ப்பிணி தாய்மார்களுக்கு   தனிப்பட்ட  தடுப்பூசி  செலுத்தல்  மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தல்!

கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அவர்களுக்கென தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்கப்படும் என குடும்ப நல…
இன்று  நடைபெறவிருந்த  முக்கிய கலந்துரையாடல் நாளை வரையில் பிற் போடப்பட்டுள்ளது.

இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர்,ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் 37 வது நாளாக தொடர்ந்து செல்கிறது. இந்நிலையில்…
இலங்கையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் அமுலாகும் புதிய சட்டம்!

கொவிட் 19 தொற்று பரவல் மற்றும் டெல்ரா தொற்று பரவல் காரணத்தினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் மறு அறிவித்தல் வரையில்…
இணையத்தில்  வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு!

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.…