இன்று நடைபெறவிருந்த முக்கிய கலந்துரையாடல் நாளை வரையில் பிற் போடப்பட்டுள்ளது.

0

இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர்,ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் 37 வது நாளாக தொடர்ந்து செல்கிறது.

இந்நிலையில் அதிபர் ஆசிரியர் சங்கங்களிற்க்கும் அமைச்சரவை உபகுழுவிற்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் நாளை வரையில் பிற் போடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிபர் ஆசிரியர்களின் வேதன பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply