Author: News Desk

உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
வரலாற்று சிறப்புமிக்க  யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாகவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா…
மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசேட ஆயம் நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள்…
அரசாங்க கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு!

கொரோனா காலம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு,பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளை பயனாளிகள் பெற்றுவருகின்றனர்.…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 41,965 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
கொவிட்  தொற்றுக்குள்ளாகும் சிறுவர்ககளை  தாக்கும்  மிகவும் ஆபத்தான நோய்!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகள் சிலருக்கு பல உறுப்புகள் சார்ந்த அலர்ச்சியுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய்…
ஹெரோயினுடன் பெண்ணொருவர்  அதிரடிக் கைது!

எகொட உயன காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் பெண்ணொருவர் ஹெரோயின் வைத்திருந்த கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த பெண்ணிடமிருந்து…
சந்தைக் கட்டடத் தொகுதியில் பெற்ற தாயை அனாதையாக விட்டுச் சென்ற பிள்ளைகள்!

நுவரெலியா காவல் நிலையத்திற்கு அருகே உள்ள சந்தைக் கட்டடத் தொகுதியில் தாய் ஒருவர் பிள்ளைகளால் அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட நிலையில்…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு  சட்டம்  தளர்த்தபடுமா?  நீட்டிக்கப்படுமா?

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் தளர்த்தபடுமா?அல்லது நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இதுவரையில் எந்த…
முன்னாள் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி  காலமானார்!

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
|
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  யானை  செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

இலங்கையில் யானை ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்கமைய குறித்த நிகழ்வு பின்னவல யானைகள்…
யாழில் உயர்வடையும் பாணின் விலை!

யாழில் இன்று முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன்…
கிளிநொச்சியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கமையஅக்கராயன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வனேரிக் குளம் பகுதியில் நிலத்தைப் பண்படுத்தி…