கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி!

0

கொரோனா தடுப்பு மருந்து இரண்டாவது ஊசி ஏற்றும் பணி இடம் பெற்று வருகின்ற நிலையில் இன்று குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மகமாறு அலிகார் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் இடம் பெற்று வருகின்றது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இத் தடுப்பூசி ஏற்றும் பணி இரண்டாவது தடவையாக இடம் பெறுகின்றது.

இலவசமாக இவ் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கியமையால் மக்கள் அரசாங்கதாதுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Leave a Reply