சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர்…
நாட்டில் ல் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கோதுமை மா…
கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஆவா குழு ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த…
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பு – நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் கலந்துரையாடியுள்ளார். …
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர…
இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…
ஈழத்து இசையமைப்பாளர் ஜெயந்தன் விக்கி இசையமைத்து பாடி நடித்துள்ள தொடுதூரம் பாடல் இன்று ஒக்டோபர் எட்டாம் திகதி வெளியாகி இணையத்தில்…
அத்தியாவசிய பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த…
இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக…
அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று…
சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பால் மாவின் விலையும் அதிகரித்து வந்தது. இதனடிப்படையில் பால் மாவை…
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 225 தலைமை காவல்துறை பரிசோதகர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகது. இதற்கமைய 2014ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான…
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளதாகசபை…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
ஒன்பது கோள்கள், 12 ராசிகளை சுற்றி வரும்பொழுது 108 வகையான மாற்றங்களை சந்திக்கின்றன. இந்நிலையில் இவற்றுள் ஏதாவது ஒரு இடத்தில்…