Author: News Desk

இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 15,786 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம் தொடர்பில் வெளியான தகவல்.

தற்போது நாட்டில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த கட்டுப்பாட்டை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலனி தீர்மானித்துள்ளது.…
ராசிக் ரியாஸ்தீன் நீர் வழங்கல் அமைச்சின் திட்ட இணைப்புச் செயலாளராக  நியமனம்.

நீர் வழங்கல் அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் திட்ட இணைப்புச் செயலாளராக ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட…
நாடாளுமன்றில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியினரால்நாடாளுமன்றில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடினை கருத்திற் கொண்டு இந்த…
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல  தளர்வுகளை முன்னெடுக்க  நடவடிக்கை.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய நாளைய தினம் சென்னை தலைமை…
நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 151 960…
சமூக வலைத்தளத்தில்  போலியான தகவல்கள் பரப்பப்படுவதை   கட்டுப்படுத்த புதிய சட்டம்.

சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றில்விரைவில் சமூக வலைத்தளத்தில் போலியான…
இன்று முதல்  பள்ளிவாசலில்  ஜூம்மா தொழுகையை  மேற்கொள்வதற்கு அனுமதி.

முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்தன் பிரகாரம்…
நடத்துனர்கள்  இன்றி பேருந்து போக்குவரத்தினை  முன்னெடுக்க நடவடிக்கை.

நடத்துனர்கள் இன்றி பேருந்து போக்குவரத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதற்கமைய பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்கள் இன்றி பயணிகள்…
இந்தியா   தடுப்புபூ சி செலுத்ரவதில்  சாதனை படைத்த இந்தியா.

100 கோடி கொவிட் தடுப்புபூ சிகலை இந்தியா செலுத்தி சாதனை நிலைநாட்டயுள்ள்ளதாக குறிப்பிடப்பவிட் தொற்றுப் பரவல் நிலையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு…
தகனம் செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுளள்து. இதற்கமைய குளியாப்பிட்டிய மாநகர சபை இறந்தவர்களின் உடல்களை தகனம்…
வெளிநாடு செல்பவர்கள்  தொடர்பில் வெளியான தகவல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் இடைத்தரகர்கள் உடன் சிக்காமல் தங்களது…
விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை  பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு.

இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…