இந்தியா தடுப்புபூ சி செலுத்ரவதில் சாதனை படைத்த இந்தியா.

0

100 கோடி கொவிட் தடுப்புபூ சிகலை இந்தியா செலுத்தி சாதனை நிலைநாட்டயுள்ள்ளதாக குறிப்பிடப்பவிட் தொற்றுப் பரவல் நிலையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உலக நாடுகள் பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன..

இந்நிலையில் இந்தியாவில் மந்திரம் 100 கோடி கொவிட் தடுப்பு ஊசி செலுத்தி இமாலய சாதனையை படைத்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் கருத்து தெரிவிக்கையில்.
இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என நிரூபணமாகியுள்ளது.

அத்துடன் மருந்து உற்பத்தி மையம் என்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.

அவ்வாறு 130 கோடி மக்களின் சத்தியம் அடங்கியுள்ளது என்பது உடன் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவால் இவ்வளவு பெரிய சாதனையை செய்ய முடிந்தது என்று இந்திய அணி உலக நாடுகள் பாராட்டுக்குரிய மகிழ்ந்து வருகின்றனர் வருகின்றன.

பெரிய ஆட்களாக இருந்தாலும் சரி சாதாரண மனிதர்களைப் போன்று தான் தடுப்பூசிகள் பாகுபாடு பார்க்காமல்
செலுத்தப்பட்டுள்ளது

Leave a Reply