தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நடத்தப்படவுள்ளது.
மேலும் குறித்த ஆலோசனையில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



