Tag: Jaffna

யாழில் விபத்தில் உயிரிழந்த முதியவர்!

யாழ்ப்பாணத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.…
யாழில்  மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்…
நல்லூரில் பொலிஸாரின் நெகிழவைக்கும் செயல்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் பொலிஸார் பாதணிகளை கையில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர்…
யாழில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த நபர் கைது!

யாழ் வடமராட்சி துன்னாலை பகுதியில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
யாழில்  கொவிட் தொற்றால்  மேலும்  ஒருவர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றால் பாதிக்கப்படு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிககரித்து வருகின்ற நிலையில் யாழில் மேலும் ஒருவர் கொவிட் -19 தொற்று காரணமாக…
யாழில்  இடம்பெற்ற மற்றுமொரு  வாள் வெட்டு தாக்குதல்!

யாழ் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள் வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும்…
யாழில் அக்காவை காதலித்து தங்கையை கர்ப்பமாக்கிய அரச ஊழியர்- அம்பலமாகிய பல உண்மைகள்.

யாழில் உள்ள அரச தொழிலில் பணிபுரியும் 29வயதான அரச ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றில்…
நல்லூர் பிரதேச சபை அமர்வில் முன்னணி- ஈபிடிபி இடையே மோதல்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. அமர்வின் போது யாழ்ப்பாணம்…
மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
யாழில்  ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களென  72 வீதமானவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

யாழில் ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களென 72 வீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட் டத்தில் ஆசிரியர்,அதிபர்…
யாழ் பருத்தித்துறை வல்வெட்டித்துறையில்  இரண்டு நாட்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உறுதி!

யாழ் பருத்தித்துறை வல்வெட்டித்துறையில் நேற்று 38 பேர் உள்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.…
யாழில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவரின் கை துண்டாக்கப்பட்டுள்ளது.

யாழ் – கோப்பாய் பகுதியில் காவற்துறை பிரிவுக்குற்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில்…
|