யாழில் ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களென 72 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

0

யாழில் ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களென 72 வீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட் டத்தில் ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களென 72 வீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7 ஆயிரத்து 432 இதுவரை கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்கும் வகையில் ஆசிரியர்,அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நாடு முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51 ஆயிரத்து 390 பேர் இதுவரை பெற்றுக்கொண்டணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply