யாழில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த நபர் கைது!

0

யாழ் வடமராட்சி துன்னாலை பகுதியில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே குறித்த கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply