Tag: india

இன்றைய பெட்ரோல், டீசல்களின்  விலை தொடர்பான  தகவகல்!

தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம்…
தமிழகம் வேதாரணியம் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்.

ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போயிருந்த நெடுந்தீவு மீனவர் தமிழகம் வேதாரணியம் கடற்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழகஊடகங்கள் செய்தி…
இந்திய நடிகர் உயிரிழப்பு.

பழம்பெரு இந்திய நடிகரான திலிப் குமார் 1944 இல் சினிமாவில் அறிமுகம் பெற்று தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான்…
சர்வதேச  ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீராங்கனை.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் எட்டாம் திகதி வரையில் சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடைபெற…
அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களால் அச்சத்தில்  உறைந்துபோயுள்ள மக்கள்!

தலைநர் டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலப்பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்.

இந்தியாவின் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் கோவா – ஸ்ரீதரன் பிள்ளை திரிபுரா…
இந்தியாவில் பல கோடிக்கணக்காண மக்களின் மனதை கவர்ந்த யூடியூப் சேனல்- குவியும் பாராட்டு!

இந்தியாவில் பலரும் தங்களுக்கென யூடியூப் சேனலை தனியாக தொடக்கி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் சமையல் தொடர்பான…
ஒரு தொகை  உலர்ந்த மஞ்சள்  தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்றைய தினம் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.…
5 மணிநேரம் கடும் மழை – மாயமாக மறைந்த சாலைகள்.

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5 மணித்தியாலயத்திற்க்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென வைத்தியசாலையில் அனுமதி.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கடந்த தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த டாக்டர் லக்ஷ்மணனிடம்…
தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு  கொவிட் தடுப்பூசி.

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல்…
விவசாயிகளுக்கு உரம் தொடர்பில் விடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தகவல்!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியினால் நேற்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த அறிக்கையில்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…