Tag: arrested

கிளிநொச்சியில் 190 பேர் அதிரடி கைது.

கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
21 மாடுகளை கடத்திச் சென்ற நபர்களுக்கு நேர்ந்த கதி.

மாடுகளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கமைய பஞ்சாபிலிருந்து பீகாருக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக…
|
தனிமை படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் அதிரடி கைது.

நாட்டில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 628…
யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் அதிரடி கைது.

15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில்…
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து  போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக…
உடுப்பிட்டி நாலவலடியில் அண்மையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் இருவர் கைது!

உடுப்பிட்டி நாலவலடியில் அண்மையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய…
மாடுகளை அறுப்பதற்கு தயாராக இருந்த  7 நபர்கள் அதிரடியாக கைது!

பிரதேச செயலக மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தயாராக இருந்த 7 நபர்கள் இன்று கைது…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
திடீர் சுற்றிவளைப்பில் நபர் ஒருவர் கைது!

மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 420 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
சிலாபம் நகரசபைத் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது!

சிலாபம் நகரசபைத் தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் இரு நபர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி…