21 மாடுகளை கடத்திச் சென்ற நபர்களுக்கு நேர்ந்த கதி.

0

மாடுகளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதற்கமைய பஞ்சாபிலிருந்து பீகாருக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக மாடுகளை கடத்திச் செல்லப்படுவது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியில் 21 பசுமாடுகள் கடத்திச் செல்லப்பட்டன.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட மாடுகள் இறைச்சிக்காக கடத்தி செல்ல படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதன் பின்னர் மூன்று சந்தேகநர்களையும் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply