ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாதாள உலக உறுப்பினரான கிம்புல எல குணாவின் உதவியாளர் ஹோமாகம பொடி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் ஏற்கனவே காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கெஸ்பேவ பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.