Category: Spirituality

கடன் தொல்லையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்க்கையை வாழ சுக்கு தீபம்.

உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.…
காலி – மாத்திரை பிரதான வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை.

அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணத்தினால் பல வீதிகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி – மாத்தறை பிரதான…
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இருக்கும் தெரியுமா?

வருமான தடைகள் நீங்கி செல்வ வளம் மற்றும் பண வரவு அதிகரிக்க தினமும் முன்னோர்கள் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதத்தை பெற்றுக்…
இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை.

மூன்று குண்டு மஞ்சள் அல்லது கிழங்கு மஞ்சளை வாங்கி கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு சதுர வடிவில்…
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிப்பு.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன…
இரு சபாநாயகர்கள் அதிரடியாக நாடாளுமன்றில் இருந்து விலக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான…
விளக்கு ஏற்றிய பிறகு மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றி பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாமல், அதனை இப்படி பயன்படுத்தி புண்ணியம் பெறுங்கள்.

அனைவரது வீட்டிலும் தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.…
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி அம்மனுக்கு இந்த 1 பொருளை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யுங்கள்.

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மன் திருவுருவ படம் இருந்தால் அந்த படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். திருவுருவப்படம்…
இந்த நான்கு பொருட்களை மட்டும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள்.

மகாலட்சுமி வாசம் செய்யும் ஒவ்வொரு இல்லத்திலும் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். எந்த ஒரு…
இன்று வளர்பிறை சதுர்த்தி. உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக்கொண்டு விநாயகரிடம் எந்த வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் சிறிதளவு அறுகம்புல், 1 ரூபாய் நாணயம் இரண்டையும் ஒன்றாக…
உங்களை அனைவரும் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல, உங்கள் வீட்டில் பணம் பல மடங்காக பெருக இந்த இரண்டு செடிகள் மட்டும் இருந்தால் போதும்.

அதிர்ஷ்டம் என்பது நம்மை தேடி வர நம்மைச் சுற்றி எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நாமும்…
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு.

தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு…