நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
விரைவில் திருமணமாகவுள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த பாடநெறியானது…
யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி 1 இன்று (06.10.2022) காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…
தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (06) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள்…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்க தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்…
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வாக ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களது சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வசதியான வீடுகள் மற்றும் உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என…
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனின் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமைக்கு…
அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்…
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே நிலையில் வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை…
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக அகில இலங்கை…
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கையர்…