அரச தலைவர் நாடாளுமன்றத்தில் விசேட உரை.

0

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் நாடாளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு அண்மையில் கூடிய போது 22 ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

Leave a Reply