கொழும்பில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில…
இலங்கை மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜீலை மாதம்…
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை உறுதி செய்யும்…
இலங்கையை 15 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து…
இலங்கையில் கோழி இறைச்சி விலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1000…
தற்போது நாட்டில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் “தக்காளி ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாவாகவும்,போஞ்சி…
இரண்டு எரிவாயுக் கப்பல்களுக்காக இன்று 7 மில்லியன் டொலர்களை செலுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டு…
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணி குழாமினரின் நலன்கருதி அதிகளவான பேருந்துகள் சேவையில்…
க பொ த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் குறித்த பரீட்சை எதிர்வரும் ஜூன்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ…
கொழும்பில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது மோதுவதாக கூறி சாரதிகளிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த சம்பவத்தை…
நாடு பூராகவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாறு அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம்…
இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசலினை தரையிறக்கும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பதிவொன்றின்…
இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2…