Category: Sri Lanka

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளிலே பத்து மணிநேர மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக…
இன்று முதல் இதற்கு தடை.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் தினம் ஆரம்பமாகின்றது. இந்நிலையில் இது தொடர்பான வகுப்புகள்,…
நாமல் ராஜபக்ஷவிடம் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூன்று…
பரீட்சை காலத்தில் இடம்பெறும் மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

நாளை மறுதினம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்நிலையில்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.

இன்று அமைச்சர்களளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளபுதிய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர்களின்…
நாமலிடம் CID அதிரட வாக்குமூலம்.

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் குற்றப்…
கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் எரிவாயு பிரச்சினை காரணமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் ஜப்பான்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை சீர் செய்வதற்கு ஜப்பான் நிதி உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 1.5 மில்லியன்…
பரீட்சை கடமைகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு முன்னுரிமையில் எரிபொருள் வழங்கப்படும்.

எதிர்வரும் 22ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்கமைய குறித்த பரீட்சைக்கு கடமைக்கு செல்லவுள்ள…
பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

எதிர்வரும் 22ஆம் திகதி க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை காலப்பகுதியில் மாலை 6 மணிக்கு…
கிளிநொச்சியில் இருந்து காலிக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் நபர்.

விசுவமடு பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் கோட்டா கோ ம ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி குடும்பஸ்தர் ஒருவர்பயணம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இந்நிலையயில்…
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 வைரஸ்…
வாகனங்களின் எரிபொருள் தங்கைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கி களுக்கு மாத்திரமே நேரடியாக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி…
யாழில் ஒருவர் பலி – 10 பேர் பாதிப்பு.

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…