Category: News

புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், மத்திய மந்திரிகள்…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

அண்மைக்காலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத…
அனைத்து அரச அலுவலகங்களும் நான்கு நாட்கள் மாத்திரமே திறந்திருக்கும்.

அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்தின் முதல்…
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை…
எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்.

எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்…
க.பொ.த. உயர்தரப் பரீட்சை    பிற்போடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை தற்போது பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான…
வவுனியாவில் இளைஞரை காணவில்லை.

வவுனியா குருமன்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம். காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட…
காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெலும் பொகுண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில்…
நாட்டிற்கு  369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் முதல் குறித்த…
மஹிந்தவுக்கு  ஏற்பட்ட அவல நிலை.

28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திரசிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில்…
தேசிய கல்வி மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு அரசு.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது.…
அனைத்தும் மதுபான போத்தில்களின் விலை மேலும்  அதிகரிப்பு.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. நாட்டிலுள்ள அனைத்தும் மதுபான போத்தில்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.…