ரனில் விக்ரமசிங்கவின் விசேட உரை.

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் விசேட உரை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வு ஜூன் மாதம் 07 முதல் 10 ஆகிய திகதிகளில் கூடவுள்ளது.

இதற்கமைய ஜூன் 7ஆம் திகதி அன்று நாடாளுமன்றில் பிரதமர் குறித்த விசேட உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply