வவுனியாவில் இளைஞரை காணவில்லை.

0

வவுனியா குருமன்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில்

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெலும் பொகுண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தனர்.

இந்நிலையில் குறித்த பேரணிக்கு தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கையை முன்வைத்தது.

தற்போது குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் கடந்த 31ஆம் திகதி அதிகாலை முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 20 வயதான குறித்த இளைஞர், பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது உறவினர்கள் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply