முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள்…
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29 ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 58-வது இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இன்று பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதற்கமைய இன்று காலை…
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர்…
யாழில் உள்ள அரச தொழிலில் பணிபுரியும் 29வயதான அரச ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றில்…
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. அமர்வின் போது யாழ்ப்பாணம்…
சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த நபரொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச்…
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில்மேலும் 13பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராரத்தில்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில்30,093 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்க படும் 41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு…
தனது ஆடைகளை உலர விடுவதற்காக வெளியில் சென்ற சிறுமி காணாமல் போயுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெறுள்ளது.…
ஐக்கிய மக்கள் சக்தியினரால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும்…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…