யாழ் வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13பேருக்கு கொவிட் தொற்று!

0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில்மேலும் 13பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராரத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடி மற்றும் தீருவில் ஆகிய கிராமங்களிலும் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply