இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 43,654பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தற்போது நாட்டில் வாகன விபத்துக்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 10…
ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மேலும் ஒரு…
கொழும்பு நகரில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள விளைவுகளை கண்டறிவதற்கு நேற்றைய தினம் 30 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர்…
திருப்பதியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கமைய குறித்த கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர்ரெட்டி…
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த…
பாடசாலை மாணவர்களில் இதற்கமைய 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
நம் ஒவ்வொருவருக்கும் பரீட்சை என்றாலே பயம் இருக்கும்.அந்தப் பயம் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாகலாமா? மாணவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல…
தாதியர் சங்கத்தினர் நாளையதினம் நாடுபூராகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இதற்கமைய…
பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன்…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,349 பேரே…
நாம் ஒவ்வொருவரும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது. தற்போது சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ…
கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள்…
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா்…