தமிழகத்தில் திடீரென அடைக்கப்பட்ட கடைகள் – அச்சத்தில் மக்கள்!

0

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அதன் அடிப்படையில் இன்னும் இரண்டு நாள்களில் அரசுத் துறை அதிகாரிகளுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உறுதிமொழி ஏற்க இருக்கிறாா்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply