கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாராபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய 90 கிராம் கஞ்சாவுடன் குறித்த…
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலயத்திற்கு சொந்தமான அரச காணியை மீட்டுத்தருமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுகின்றனர்.…
கொவிட்19 கலந்துரையாடல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இன்றுநடைபெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்…
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் கைகலப்பு ஏற்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம்…