ஆவி பிடித்தல்…!!!

0

சருமத்தை மிகவும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது.

இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது.

மேலும் இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காட்சியளிக்கும்.

நீங்க ஆவி பிடிக்கும் போது இந்த 5 பொருளை போட மறந்துடாதீங்க! இப்படி ஆவி  புடிச்சா எந்தக் கிருமியும் பயந்து ஓடியே போய்விடும்.

Leave a Reply