சருமத்தை மிகவும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது.
மேலும் இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காட்சியளிக்கும்.