Author: News Desk

சென்னையில் தங்கத்தின் விலை குறைவடைந்தது!

தற்போது நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை…
|
அரிசியின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்படி நாட்டில் அரிசி வகைகள் சிலவற்றின் விலை அதிகரிப்பதற்கான…
யாழில் தொடரும் அபாயம் – மேலும் மூன்று கொவிட்  மரணங்கள் பதிவு!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக 155 கொவிட் தொற்றாளர்கள்…
15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர்  தடுப்பூசி!

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்…
பெரியாரின்  சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்!

தமிழகத்தில் பெரியாரின் 143 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள…
|
குடி நீருக்காய் ஏங்கும் மக்கள்!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி_01 வள்ளுவர் வீதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடி நீர் இன்றி…
சர்வதேச விமான நிலையத்தின்   தாக்குதல் சம்பவம்  குறித்து வெளியாகும் தகவல் போலியானது!

தாக்குதல் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல் தொடர்பில் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல்…
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்  இடம்பெறவுள்ள  விசேட  சந்திப்பு!

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எகப்படும்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
ஊரடங்கு தொடர்பில் வெளியான அதிரடி முடிவு.

இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை…
இனையவழி கற்பித்தல் முறையினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு  விடுக்கப்படுள்ள  முக்கிய அறிவித்தல்!

இனையவழி கற்பித்தல் முறையினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு காவற்துறையினரால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இனையவழி கற்பித்தல் முறையினை பாடசாலை…
இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம்  துண்டிக்கபடுமா?

இலங்கை மின்சார விநியோகதுக்கான கட்டணமாக மின்சார சபைக்கு கிடைக்கப் பெறவேண்டிய 44 பில்லியன் ரூபா பணம் இதுவரை கிடைக்கப்பெறாதுள்ளதாக மின்சக்தி…
தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும்!

இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்ததுஅதிபர் ஆசிரியர் தொழிற்சங்கதினரால் போராட்டம் முன்னெடுக்கப்படு வருகிறது, இந்நிலையில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் , கல்வி…