Tag: top

கொழும்பு நகரை விட்டு தப்பியோடும் மக்கள்.

நாட்டில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகர் கொழும்பை விட்டு வெளியேறி வருவதாக தகவல்…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 11 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பு.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி…
அரச தலைவர் கோட்டாபய ராயபக்ஷ உடனடியாக  பதவியை  இராஜினாமா செய்ய வேண்டும்.

நாட்டில் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்னெடுப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராயபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை…
ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப்…
புதிய பிரதமர்  பதவிக்கு  சம்மதம் தெரிவித்த ரணில் ..!!

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க சம்மதம்…
இலங்கையில் ஊரடங்கு  நீடிப்பா? வெளியான தகவல்.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இதன் பின்னர், நாளை பிற்பகல்…
தமிழக கடலோர பகுதியில் பலத்த  பாதுகாப்பு தீவிரம்.

இந்தியாவின் நட்பு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதன்பிரகாரம் அங்கு பதற்றம் நிலவுகிறது. அத்துடன் இலங்கையில்…
மற்றுமொரு ராஜபக்ஸவின் வீடு  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஸவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீப் பரவல் நேற்று முன்தினம்…
அடுத்த  ஜனாதிபதி பதவிக்கு தயாராகும் சபாநாயகர்.

தேசிய மக்கள் சக்தியினால் குறுகியக் கால யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும்,…
நிர்வாக அதிகாரம்  இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலைமை தொடருமானால்நிர்வாக அதிகாரம் தற்காலிகமாக…
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “ பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிகை.

தற்போது நாட்டில் நிலவி வரும் வன்முறைகள் சம்பவங்கள் தொடருமானால் நாடு பெரும் ஆபத்து நிலையினை சந்திக்க நேரிடும். இந்நிலையில் வைத்தியசாலைகளில்…