Tag: top

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…
இன்று நள்ளிரவு முதல் இதற்கு தடை.

இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் இருந்து ஆரம்பமான முள்ளிவாய்க்கால் பேரணி..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி…
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்கின்றனர்.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை 4 அமைச்சர்கள்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி…
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு- 222 கிராமங்கள் நீரில் மூழ்கின..!!

அசாமில் கொட்டி தீர்த்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.…
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்.

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியின்…
ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்ட  முறுகல் நிலை.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜபக்சக்களின்…
மீண்டும் அமுலாக்கு வரும் ஊரடங்கு சட்டம்.

நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சட்டமானது மீண்டும் இன்று…
மீண்டும் முடங்கும் இலங்கை.

நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , இன்று பிற்பகல்…
இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து 16-ந்தேதி அரிசி, மருந்து அனுப்பப்படுகிறது.

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதா சீரழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கு அத்தியாவசியப்…