புதிய பிரதமர் பதவிக்கு சம்மதம் தெரிவித்த ரணில் ..!!

0

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்யும் நோக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பிரிவு ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளது என தகவல் வெளியாகின.

மேலும் ஹரின் பெர்னாண்டோ ஆகிய மக்கள் மக்கள் மத்தியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply