Tag: top

அப்பிள் பழத்தின் விலை 200 ரூபா! திராட்சை 1500 ரூபா.

இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, புறக்கோட்டையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அப்பிள் பழம் ஒன்று 200…
லிட்ரோ நிறுவனம்  விடுத்த விசேட அறிவிப்பு.

நாளைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை…

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு மே மாதம்…
சமுர்த்தி பயனாளிகளுக்கு மகிழ்ச்சி  தகவல்.

இலங்கையில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் பந்துல திலகசிறி கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு…
தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை.

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த…
இளம் தம்பதியினருக்கு நேர்ந்த பரிதாப நிலை.

இளம் தம்பதியினர் தமது திருமண வைபவ பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் மாத்தறை…
கொழும்பு பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற பரபரப்பு.

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு…
ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்,

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.…
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

மேலும் ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 3500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலே இவ்வாறு…
பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

தற்போது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு…
பெற்றோல்  விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் வழங்குவதை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து…