இன்று வெளியானது புதிய விசேட வர்த்தமானி.

0

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகார காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி நிமமித்திருந்த நிலையில் அண்மையில் அதன் காலம் நிறைவடைந்திருந்தது.

மேலும் மீண்டும் அதனை புதுப்பித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply