Tag: top

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு.

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று…
தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்ட  பரபரப்பு.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகசிங்கள இணைய ஊடகமொன்று செய்தி…
ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் தீவிரம்.

தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற…
அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து.

இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள்…
அரச தலைவர் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு.

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசேட கட்டளையை அரச…
கொழும்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஜூன் 05ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில்…
விவசாயிகளிற்கு  மகிழ்ச்சியான தகவல்.

இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
சந்தைகளில்  மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு.

இலங்கையில் தற்போது சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வைடைந்துள்ளன. இந்நிலையில் , பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில்…
அரச உத்தியோகத்தர்கள்  தொடர்பில் வெளியான தகவல்.

அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் திணேஷ் குணவர்தன…
பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.

2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில்…
அரச தலைவர்  தனியாக முடிவுகளை எடுக்க முடியாது-பகிரங்க தகவல்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்க்ஷ தனியாக முடிவுகளை எடுக்க முடியாது என இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு    வரும் செயற்பாடு.

இன்று நள்ளிரவு முதல் புதிய மின்சார திருத்தக் கட்டணம் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் அரசாங்கத்தின் வரி…
யாழில் 15 வயது சிறுமி  மாயம்.

யாழ்- வேலணை, சரவணை பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச்…