விவசாயிகளிற்கு மகிழ்ச்சியான தகவல்.

0

இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்வைத்திருந்தார்.

மேலும் 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் முன்வைத்திருந்தார்.

Leave a Reply