தற்போது நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.