Tag: top

அரச உத்தியோகத்தர் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வௌ்ளிக்கிழமைகளில் விஷேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியீடு.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ம் தேதிவெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம்…
தமிழகத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி இன்று காலை வழக்கத்தை விட உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக…
மீண்டும் உயரும் எரிவாயு விலை.

இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு,…
எரிபொருள் தொடர்பில்  பிரதமர் எடுத்துள்ள இறுதி முடிவு.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.…
அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அனுமதி.

வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத்…
எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பில் பிரதமர் விடுத்த அதிரடி தகவல்

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.…
173 சிறை கைதிகளுக்கு விடுதலை.

இலங்கையில் 173 சிறை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு இந்த செயற்பாடு…
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது…
அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த சில மாதங்களாகஇலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 1கிலோ அரிசி 200முதல்…
மற்றுமொரு ராஜபக்ச  பதவி விலகல்.

அடுத்த சில வாரங்களில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பதவி…
இலங்கை மக்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை.

ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய தொற்று நோய்களுக்கான…
குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை.

நாட்டிற்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்கும் ஓமான் நிறுவனத்தை விடவும் குறைந்த…