Tag: top

தேர்தல்களுக்கு தயாராகுமாறும் ஜனாதிபதி கோரிக்கை.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு அரச தலைவர்…
பாடசாலைவிடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!

மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று…
எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற…
எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற…
நாட்டில் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்…
தடுப்பூசியை கொடுத்து அரிசி பெற திட்டம்.

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார்…
இதுவே தமது கொள்கை! பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல்.

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…
இலங்கை மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்சார அடுப்பினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்.

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம்…
நாட்டில் ஒரு போதும் பஞ்சம் ஏற்படாது.

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல்…
இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம்…
முழு நாடும் முடக்கப்படும் அபாயம்.

முழு நாடும் முடக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் நெருக்கடி…
கட்டுவாபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.…