நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.