Tag: top

இந்திய ரூபாவில் ஏற்பட்ட திடீர் சரிவு! அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை.

இந்திய ரூபாவின் பெறுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர…
அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,025 பேருக்கு பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி…
அதிர்ச்சியை ஏற்படுத்திய பெற்றோல் விலை.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு…
பேருந்து கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு.

12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள்…
கொழும்பில் பதற்ற நிலை.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றதான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிரத ஊழியர்கள் தற்காலிகமாக…
தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70…
பெற்றோல் ஒரு போத்தல் 2500 ரூபா.

கலன் பிந்துனு பிரதேசத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2500 ரூபா வரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில்…
கோவிட் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

கோவிட் தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகள் சில உருவாகியுள்ளதாக…
இரண்டு வாரங்கள் நாட்டை முடக்குமாறு கோரிக்கை.

இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடிவிட்டு, எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்குமாறு ஹரிமக என்ற…
பிரதமர் ரணில் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘உழவாரப் போர்’ வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்ளுமாறு…
இலங்கையில் கொரோனாவின் புதிய பிறழ்வு!!  :  அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான BA5 இலங்கையில் கண்டறியப்படவில்லையென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும்…
திடீரென தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு! :  வெளியான காரணங்கள்!

இன்றைய தினம் முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார்…
அதிரடியாக வெளியானது எரிபொருள் விநியோகம் தொடர்பான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் தற்போது எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல்…
சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை சுகாதார துறையினரை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலை தொடருமாக இருந்தால் சுகாதார துறை முடக்க வேண்டிய…