Tag: .top

கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில்…
புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், மத்திய மந்திரிகள்…
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் விசேட சோதனை நடவடிக்கை.

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல்…
|
மகளிர் குழுக்களுக்கு ரூ 2750 கோடி உதவி.

இந்தியாவில் முதன் முறையாக கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய…
|
சந்தையில் சடுதியாக உயரும் மரக்கறிகளின் விலை.

தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் 17 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று வங்க கடலில் குறைந்த…
|
இளைஞர்களுக்கு விடுக்கப்படுள்ள  விசேட அறிவித்தல்!

முதலாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கலினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது. இதற்கமைய வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு…
உரிய காலத்தில்  தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சஜித்!

உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஅரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். இதற்கமைய உரிய காலத்தில் மாகாண மற்றும்…
இரு கொவிட் 19  தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்.

இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு திரும்பவும் குறித்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு…