உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சஜித்!

0

உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

இதற்கமைய உரிய காலத்தில் மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையயில் இந்த தகவலை
அம்பாறை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்தலை நடத்துவதன்மூலம் தான் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply