தற்போது இலங்கையில் சீரற்ற வானிலை நிலவி வருகிறது.
இதன் காரணத்தால் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் காலி, மாத்தறை ,கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.