Tag: spirituality

பூஜை அறையில் இந்த விநாயகரை வைத்து வழிபாடு செய்தால், விடாமல் துரத்தும் கஷ்டம் கூட 3 நாட்களில் விலகும்.

கண் கலங்க வைக்கும் கஷ்டம் இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முந்தைய…
மகாளயம், அமாவாசை என்பது சுபதினமா? அசுபதினமா? இந்த நாளில் இதை செய்யாவிட்டால் வரக்கூடிய பிரச்சனைகள் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

அமாவாசையில் மிகப்பெரிய அமாவாசை என்பது மகாளய பட்சத்தை கூறுவார்கள். 15 நாட்கள் இருக்கக்கூடிய இந்த மகாளய பட்சத்தில் நீத்தார் கடன்…
பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும்.

பெரிய பெரிய காயங்களை எல்லாம் கூட சரி செய்ய கூடிய, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள்தான் பெருங்காயம். அதாவது…
உங்க வீட்டு பூஜை அறையில் அன்னபூரணியை இதன் மேல் அமர வையுங்கள்.

வீட்டில் இருப்பவர்கள் பசி பட்டினி பஞ்சம் என்ற வார்த்தையை கேட்கக் கூடாது என்றால் முதலில் விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.…
உங்க வீட்டில் அன்னபூரணி சிலை இருக்கிறதா?

அன்னபூரணி சிலை பித்தளை, செம்பு அல்லது எந்த உலோகத்தில் நீங்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை! அன்னபூரணியின் சிலை பூஜை அறையில் இருந்தால்…
கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கும் போது இதை மட்டும் செய்தால் போதும்.

மண்டியிட்டு வேண்டுதல் என்ற ஒரு வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எத்தனை பேர், இந்த முறையில் வேண்டுதலை செய்திருக்கிறார்கள் என்பது…
சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்?

கல் உப்பை பயன்படுத்துபவர்கள் அதை பீங்கான் அல்லது மண் குடுவைகளில் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இது குபேர அருளையும், மகாலட்சுமியின்…
இந்த தண்ணீரில் மட்டும் தலைக்கு குளித்தால் கடன் உங்களை நெருங்காது.

கடனை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். மிக அத்தியாவசியமான அவசியமான செலவுக்கு மட்டும் தான் கடனை வாங்க…
அம்மன் கோவிலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் இந்த 1 பொருள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உங்கள் கஷ்டம் எல்லாம் இனி தீரப் போகிறது என்பதற்கான அறிகுறி இது.

சில பேர் கோவிலுக்கு சென்றால் அங்கு கொடுக்கக் கூடிய பிரசாதமாக இருந்தாலும் சரி, மற்ற பொருட்களாக இருந்தாலும் சரி, எனக்கு…
சாம்பிராணி புகையுடன் இந்த விதையை சேர்த்து தூபம் போட்டால் அபரிமிதமான தொழில் வளர்ச்சியை மகாலட்சுமி அருள் புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது தெரியுமா?

சாம்பிராணி புகையை வீடுகள் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடங்கள், வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிலும் காண்பிப்பது உண்டு. அது மட்டும்…
மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா?

ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த…
வீட்டில் பூஜை அறை இப்படி வாஸ்துப்படி அமைந்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் தினமும் பூஜை அறையில் இறைவனை வழிபட்டாலும்கூட, வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி…
சம்பள பணத்திலிருந்து இந்த தொகையை பூஜை அறையில் இப்படி வைத்தால் தேவையில்லாத செலவு உங்களுக்கு வரவே செய்யாது தெரியுமா?

பணத்தை ஈர்க்கும் ஆற்றல் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு உண்டு. இப்பொருட்களை இம்முறையில் வைக்கும் பொழுது உங்களுக்கு பணவரவானது அதிகரிக்க துவங்கும்…
தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு, இந்த பிள்ளையாரை வணங்கினாலே போதும்.

அலுவலகத்தில் மிகவும் முக்கியமான கோப்புகளை தொலைத்து இருப்போம். வேணுமுன்னே சில பேர் நம்முடைய பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து கூட…
இந்த இலையைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால், நீங்கள் சகலகலா வல்லவனாக மாறிவிடலாம். திறமைசாலின்னா அது நீங்களா தான் இருப்பீங்க.

சகலகலா வல்லவன் என்றால், எல்லா விஷயங்களிலும் திறமையாக செயல்படுவது, அதி புத்திசாலித்தனமாக சிந்திப்பது, வரக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வை கொடுப்பது,…