Tag: prodest

கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்!

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு…
சென்னை அண்ணாசாலை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்.

தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்ஊழியர்கள் இன்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா…
|
போராட்ட பூமியாக மாற்றப்படும் இலங்கை.

சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக…
இலங்கையில் பெரும் போராட்டம் வெடிக்குமென பகிரங்க எச்சரிக்கை.

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
போராட்டம் தொடர்பில் சஜித் அணி விடுத்த எச்சரிக்கை.

“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவைப்…
போராட்டத்தில் களம் இறங்கிய முச்சக்கர வண்டி சாரதிகள்.

தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு…
கொழும்பில் போராட்டம் ஆரம்பம்.

கொழும்பில் தற்போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க கூட்டமைப்புகள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோரின் இணைவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருதானை…
கொழும்பில் வெடிக்கும் மற்றுமொரு போராட்டம்.

மிண் கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றின் விலைகளை குறைக்குமாறு…
மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்.

கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் போராட்டகார்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின்…
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் விடுத்த அதிரடித் தகவல்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ்…
கொழும்பில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்!

கொழும்பு போராட்டகாரகளுக்கு பொலிஸார் நாளைவரை காலக்கெடு விதித்துள்ள நிலையில், காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும்…
ஆர்ப்பாட்டகார்களை சந்தித்த ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க இன்று காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை…
காலிமுகத்திடல் பகுதியில் குழப்பம்.

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான்…
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து பேருந்து சாரதிகள்.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.…